sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணவன் விபரீத முடிவு போலீசில் மனைவி புகார்

/

கணவன் விபரீத முடிவு போலீசில் மனைவி புகார்

கணவன் விபரீத முடிவு போலீசில் மனைவி புகார்

கணவன் விபரீத முடிவு போலீசில் மனைவி புகார்


ADDED : ஏப் 13, 2025 04:30 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே கங்காபுரம், அய்யப்பாலி, முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்

இந்து பிரியா. இவரின் கணவர் செந்-தில்குமார், 45; தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பேரூராட்சி இள-நிலை உதவியாளராக இந்துபிரியா பணிபுரிகிறார். செந்தில்குமா-ருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் போதையில் வந்த கண-வரை, இந்துபிரியா கண்டித்து வந்தார். தற்போது பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் இந்து பிரியா பயிற்சி பெற்று வருகிறார். செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். இந்நி-லையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகா-ரின்படி சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us