ADDED : நவ 01, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் தானீஸ்வரன், 26, டிரைவர்; இவரது மனைவி சவுந்தர்யா.
கடந்த, 11ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தானீஸ்வரன் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

