sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செங்குட்டை ஏரி சிறுவர் பூங்காவில் பாதுகாக்கப்படுமா மாட்டு வண்டி!

/

செங்குட்டை ஏரி சிறுவர் பூங்காவில் பாதுகாக்கப்படுமா மாட்டு வண்டி!

செங்குட்டை ஏரி சிறுவர் பூங்காவில் பாதுகாக்கப்படுமா மாட்டு வண்டி!

செங்குட்டை ஏரி சிறுவர் பூங்காவில் பாதுகாக்கப்படுமா மாட்டு வண்டி!


ADDED : ஏப் 07, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே இந்திரா நகரில், படகு இல்லத்துடன் கூடிய செங்குட்டை ஏரி சிறுவர் பூங்கா உள்ளது. இதன் வளாகத்தில் பழமையான மாட்டு வண்டி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு வரும் மக்கள், மாட்டு வண்டி மீதேறி செல்பி எடுக்கின்றனர். இதனால் பாகங்கள் சேதமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாட்டு வண்டியானது வெயில், மழையில் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட பஞ்., அல்லது கோபி யூனியன் நிர்வாகம், மாட்டு வண்டிக்கு பாதுகாப்பாக கொட்டகை வசதி செய்ய வேண்டும். அதன் மீது செல்பி பிரியர்கள் ஏறாத வகையில், எச்சரிக்கை பலகையும் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us