sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளி வீட்டில்திருடிய பெண் கைது

/

தொழிலாளி வீட்டில்திருடிய பெண் கைது

தொழிலாளி வீட்டில்திருடிய பெண் கைது

தொழிலாளி வீட்டில்திருடிய பெண் கைது


ADDED : ஏப் 22, 2025 01:15 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு ரோடு, இந்திரா வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி நட்ராஜ், 50; இவரது வீட்டில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் புகுந்த பெண், 11.5 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார். சூரம்பட்டி போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.

திருட்டில் ஈடுபட்ட கரூர், வெங்கமேடு, என்.எஸ்.கே. நகரை சேர்ந்த தர்மராஜ் மனைவி ரமணி, 34, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 11 பவுன் நகையை மீட்டனர். வீடு புகுந்து திருட்டில் ஈடுபடுவது தொடர்பாக, இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us