sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் இருந்து விழுந்த பெண் பலி

/

ரயிலில் இருந்து விழுந்த பெண் பலி

ரயிலில் இருந்து விழுந்த பெண் பலி

ரயிலில் இருந்து விழுந்த பெண் பலி


ADDED : ஜூலை 10, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு தெலுங்கானா மாநிலம், ரங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் மனைவி மாதவி, 24. கடந்த, 2021ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. 11 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 6ம் தேதி கோவை செல்ல டிக்கெட் எடுத்து, சபரி எக்ஸ்பிரஸ் ரயில் பொது பெட்டியில் பயணித்துள்ளார்.

இவர், 7ம் தேதி காலை, 11:30 மணிக்கு முன்னதாக மகுடஞ்சாவடிக்கும்-மாவெலிபாளையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். மாதவியின் காது, இடுப்பு, உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் காணப்பட்டன. உடலை கைப்பற்றிய ஈரோடு ரயில்வே போலீசார், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதார் கார்டை கொண்டு மாதவியின் முகவரியை கண்டுபிடித்தனர். ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, ரயில்வே போலீசார் கூறினர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆகியிருப்பதால், ஈரோடு ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us