தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் சாவு


ADDED : மே 18, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்தவர் வள்ளி, 38; இவரின் கணவர் கோவையை சேர்ந்த ராமு. குழந்தை இல்லாததால் கணவரை பிரிந்து தனியாக வசித்தார்.

மூன்று நாட்களுக்கு முன் கங்காபுரத்தில், தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர், இரவில் நடந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது பாம்பு கடித்ததால், சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us