ADDED : மே 06, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு-கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் நேற்று காலை, 60 வயது மதிக்கதக்க பெண் உடல் மிதந்தது.
அப்பகுதியினர் தகவலின்படி கருங்கல்பாளையம்
போலீசார் சென்று, உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அடையாளம் தெரியவில்லை
என்று, போலீசார் தெரிவித்தனர்.
