sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் பெண் சடலம்

/

கிணற்றில் பெண் சடலம்

கிணற்றில் பெண் சடலம்

கிணற்றில் பெண் சடலம்


ADDED : அக் 28, 2025 01:33 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம், பிரதான வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கொடுமுடி அருகே கல்லன்காட்டில் தோட்டமும், கிணறும் உள்ளது.

கடந்த, 26 மாலையில் தோட்டத்தில் இருந்து கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பறிக்க சென்றபோது, அங்குள்ள கிணற்றில், 65 வயது பெண் இறந்த நிலையில் சடலமாக கண்டார். அவர் பச்சை, பிரவுன் பூப்போட்ட சேலை, பச்சை சட்டை, நீல பாவடை அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊர் எனத்தெரியவில்லை. கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us