sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகளிர் தின கருத்தரங்கு

/

மகளிர் தின கருத்தரங்கு

மகளிர் தின கருத்தரங்கு

மகளிர் தின கருத்தரங்கு


ADDED : மார் 09, 2024 01:19 AM

Google News

ADDED : மார் 09, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோட்டில் இந்திய தொழிற்சங்க மையம் - சி.ஐ.டி.யு., சார்பில், சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு நடந்தது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பு குழு மாநில இணை அமைப்பாளர் மாலதி பேசினார்.

சமவேலைக்கு சம ஊதியம், 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக மாற்றி, தினசரி கூலியாக, 600 ரூபாயாக வழங்க வேண்டும். சமூகத்தின் அனைத்து இடங்களிலும் பெண்கள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும். ஜாதி, ஆணவ கொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us