/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியிடம் 'சீண்டிய' தொழிலாளி கைது
/
சிறுமியிடம் 'சீண்டிய' தொழிலாளி கைது
ADDED : ஆக 28, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி வடிவேல், 45; இவர், 13 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின்படி விசாரித்த சத்தியமங்கலம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வடிவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.