sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தறி பட்டறையில் தொழிலாளி தற்கொலை

/

தறி பட்டறையில் தொழிலாளி தற்கொலை

தறி பட்டறையில் தொழிலாளி தற்கொலை

தறி பட்டறையில் தொழிலாளி தற்கொலை


ADDED : ஜூன் 11, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, பெரியசேமூர், சுக்ரமணியவலசு சக்தி நகரை சேர்ந்தவர் தனபால், 51; சக்தி நகர் ஐய்யர் காட்டில் தறி ஓட்டும் வேலை செய்தார். இவருக்கு வாய் பேச முடியாத, காது கேளாத, 30 வயதில் மகள் உள்ளார். ஆறு மாதமாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

நேற்று முன்தினம் தனபாலும், மகளும் வேலைக்கு சென்றனர். இந்நிலையில் தறி பட்டறை அலுவலக அறை மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us