sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

/

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு

பாம்பு தீண்டி தொழிலாளி சாவு


ADDED : மார் 12, 2026 04:39 AM

Google News

ADDED : மார் 12, 2026 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: கொடுமுடி, தாமரைபாளையம் முத்தையன்வலசை சேர்ந்தவர் கந்தகுமார், 44, விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். கடந்த 9ம் தேதி காலை கம்மங்காட்டு களம் நல்லசிவம் தோட்டத்தில், குச்சிக்கி-ழங்கு காட்டிற்கு மருந்து அடித்து கொண்டிருந்தார்.

அப்போது, இடது கால் பாதத்தை பாம்பு தீண்டியது. உடனே அவரை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து கரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கிசிச்சை பலனின்றி கடந்த, 10ம் தேதி இறந்தார். கொடுமுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us