sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த தொழிலாளி சாவு

/

செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த தொழிலாளி சாவு

செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த தொழிலாளி சாவு

செப்டிக் டேங்க் குழிக்குள் விழுந்த தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 22, 2025 02:02 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் தங்கராஜ், 37, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சங்கீதா, 32; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வந்தார். வீட்டருகே கழிப்பிடத்துக்கான செப்டிக் டேங்க் குழி வெட்டப்பட்டுள்ளது.

அதில் தங்கராஜ் விழுந்து கிடப்பதாக, சங்கீதாவுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. சங்கீதா சென்று பார்த்தபோது, பேச்சு, மூச்சின்றி மயங்கி கிடந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்இறந்தார். தங்கராஜ் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில், கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us