sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

/

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜன 29, 2026 04:26 AM

Google News

ADDED : ஜன 29, 2026 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சிவகிரி, அஞ்சூர் முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளைசாமி, 61. பிறவியிலேயே வாய் பேசாதவர், காது கேளா-தவர். கட்டட தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

கடந்த 20 வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடந்த, 27 இரவு பொரசபாளையம் விருப்பச்சங்காட்டு தோட்ட கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்து போனதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் மனைவி லட்சுமி அளித்த புகாரின் படி சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us