sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி

/

கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி

கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி

கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலி


ADDED : மார் 17, 2026 04:19 AM

Google News

ADDED : மார் 17, 2026 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே குழாய் அடைப்பை சரி செய்ய, கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலியானார்.

தாராபுரத்தை அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் திருமலைசாமி, 42; உப்புத்துறைபாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், தண்ணீர் எடுக்கும் பைப்பில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய சின்னப்பன், 55, ரத்தினசாமி, 45, ஆகி-யோருடன், நேற்று முன்தினம் காலை சென்றார். மற்ற இருவரும் மேலே நின்றபோது, கிணற்றில் இறங்கிய திரும-லைசாமி படியில் மேலே ஏறி வந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் உடலில் அடிபட்டு பலி-யானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us