sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கம்பியில் மோதிய தொழிலாளி சாவு

/

கம்பியில் மோதிய தொழிலாளி சாவு

கம்பியில் மோதிய தொழிலாளி சாவு

கம்பியில் மோதிய தொழிலாளி சாவு


ADDED : டிச 05, 2024 08:01 AM

Google News

ADDED : டிச 05, 2024 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே, பீஹாரை சேர்ந்த ரைஸ் மில் தொழிலாளி, கம்-பியில் மோதி உயிரிழந்தார்.

பீஹார் மாநிலம், மசாலா பகுதியை சேர்ந்தவர் பிரம்மா மஜி, 23. திருமணமான இவர், தாராபுரம், மீனாட்சிபுரம் அருகே உள்ள, வி.எஸ்.என். அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 1ல், ஆலை வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த-போது, அங்கிருந்த கம்பியில் தலை மோதியது.

படுகாயமடைந்த அவரை, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த

பிரம்மா மஜி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us