தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


ADDED : ஜூலை 25, 2024 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2024 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி மேற்கு தெருவை சேர்ந்தவர் பூபதி அங்கமுத்து, 42; நுாற்-பாலை தொழிலாளி.

நேற்று, பவானி பழைய பாலம் அருகில் காவிரியாற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஆழமான இடத்துக்கு சென்ற பூபதி அங்கமுத்து, ஆற்றில் மூழ்கி இறந்தார். தகவலறிந்த பவானி போலீசார் சம்-பவ இடத்துக்கு சென்று, பிரேதத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us