sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

/

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : மார் 03, 2024 01:39 AM

Google News

ADDED : மார் 03, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் அருகே பொன்னாசி பகுதியை சேர்ந்தவர் புட்டிப்பா, 51. இவர் கடந்த ஒரு மாதமாக, அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி பெஜிலிட்டி தனியார் கல் குவாரியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து விட்டு, கல் குவாரியில் உள்ள சிறிய குளத்தில் குளிக்க சென்றவர், நீச்சல் தெரியாமல் ஆழத்தில் மூழ்கி இறந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அளித்த புகார்படி, பர்கூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அந்தியூர் அரசு மருத்துவ

மனைக்கு அனுப்பி வைத்தனர்.பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us