sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஏர்கன்' குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

/

'ஏர்கன்' குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

'ஏர்கன்' குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

'ஏர்கன்' குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்


ADDED : ஏப் 13, 2025 04:21 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 36; வாட்டர் ப்ரூபிங் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த-மாக 'ஏர்கன்' வைத்துள்ளார். நேற்று மாலை வீட்டிலிருந்த ஏர்-கன்னை சிறுவர்கள் எடுத்து சுட்டதில்,

வெங்கடாசலத்தின் இடுப்பின் கீழ் குண்டு பாய்ந்தது. அந்தியூர் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டு, உடலில் பாய்ந்த குண்டு அகற்றப்-பட்டது. தகவலறிந்த அந்தியூர் போலீசார், ஏர்கன்னை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us