sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்கியதில் தொழிலாளி காயம்

/

யானை தாக்கியதில் தொழிலாளி காயம்

யானை தாக்கியதில் தொழிலாளி காயம்

யானை தாக்கியதில் தொழிலாளி காயம்


ADDED : ஆக 28, 2025 01:43 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,தாளவாடி அருகே காவலுக்கு இருந்த தொழிலாளியை, யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

தாளவாடி அருகே பையன புரத்தை சேர்ந்தவர் நாகராஜ் சாரி, 54. இவர், மாதள்ளி பகுதியில் உள்ள பட்டு வளர்ச்சி பண்ணையில், பராமரிப்பு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு காவலுக்கு இருந்தபோது, வனப்

பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை எதிர்பாராத விதமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக மைசூரு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜீரஹள்ளி வனத்துறையினர், தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us