sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரி மோதி பணியாளர் பலி

/

லாரி மோதி பணியாளர் பலி

லாரி மோதி பணியாளர் பலி

லாரி மோதி பணியாளர் பலி


ADDED : செப் 29, 2024 03:21 AM

Google News

ADDED : செப் 29, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியில், நேற்று முன்தினம் மாலை தனியார் கல்லூரி எதிரே, நெடுஞ்சாலை பணியில் ஈடுபட்டிருந்த தனியார் சாலை கான்ட்ராக்ட் நிறுவனத்திற்கான லாரி, சாலை ஓரம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தது.

அப்போது காங்கேயத்தில் இருந்து சென்னிமலை நோக்கி, வேகமாக சென்ற கிரசர் லாரி மோதியதில் தண்ணீர் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு லாரியில் இருந்த ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் காயமடைந்தனர்.சாலையில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர், 37, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us