sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆற்றில் குதித்த தொழிலாளி மது போதையால் விபரீதம்

/

ஆற்றில் குதித்த தொழிலாளி மது போதையால் விபரீதம்

ஆற்றில் குதித்த தொழிலாளி மது போதையால் விபரீதம்

ஆற்றில் குதித்த தொழிலாளி மது போதையால் விபரீதம்


ADDED : ஜூலை 29, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தின் மீது, வட மாநில தொழிலாளி ஒருவர், நேற்று மாலை நடந்து சென்றவர் திடீரென ஆற்றில் குதித்து விட்டார். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ டிரைவர் அப்துல் பஷீர், ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்த நபரை மீட்டு, தடுப்புச்சுவர் அருகில் நிற்க வைத்தார். இதைப் பார்த்த மக்கள் சத்தி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், ஆசாமியை கயிறு கட்டி மீட்டனர். ஆற்றில் குதித்த தொழிலாளி பீஹார் மாநிலத்தை சேர்ந்த ரத்தீர், குடிபோதையில் குதித்ததும் தெரிய வந்தது. ஆற்றில் குதித்த நபரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை, தீயணைப்பு நிலைய வீரர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us