sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளி விபரீத முடிவு

/

தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு


ADDED : டிச 22, 2024 01:14 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி விபரீத முடிவு

டி.என்.பாளையம், டிச. 22- -

டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி போஸ் வீதியை சேர்ந்த கருப்புசாமி மகன் ஐயப்பன், 26; கட்டட தொழிலாளி. திருமணமாகாத நிலையில் பெற்றோருடன் வசித்தார். குடிப்

பழக்கம் இருந்த நிலையில், சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் வீட்டில் உறங்க சென்றார்.

நேற்று காலை வெகுநேரமாகியும் எழவில்லை. இதனால் கருப்புசாமி சென்று பார்த்தபோது, வீட்டு விட்டத்தில் சேலையால் துாக்கிட்ட நிலையில் ஐய்யப்பன் தொங்கினார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us