sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்

/

தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்

தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்

தொழிலாளி குடிசை தீயில் எரிந்து சேதம்


ADDED : நவ 18, 2025 01:31 AM

Google News

ADDED : நவ 18, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி,கவுந்தப்பாடி அருகே பெருமாபாளையம் குடியிருப்பை சேர்ந்தவர் பிரபாகரன், 36, கட்டட தொழிலாளி; மனைவி, மகன், மகளுடன் தென்னங்கீற்றுடன் கூடிய தகர சீட் வேய்ந்த குடிசையில் வசிக்கிறார்.

தம்பதியர் நேற்று காலை வேலைக்கும், மகன், மகள் பள்ளிக்கும் சென்று விட்டனர். இந்நிலையில் காலை, 9:00 மணிக்கு குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தாலும் குடிசை மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மின் கசிவால் தீ விபத்து நடந்ததாக, கவுந்தப்பாடி போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us