தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை

இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை

இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மே 03, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம், வண்டியூரான் கோவில் வீதி எம்.ஜி.ஆர்., நகர் முகமது நசீம் மகள் நஸ்சீமா பானு, 26; இவரின் கணவர் கரூரை சேர்ந்த ஆசிக் இலாஹி.

தம்பதிக்கு ௨ வயதில் மகன் உள்ளார். கோபியில் கூரியர் கம்பெனியில் ஆசிக் பணியாற்றி வருகிறார். கடந்த, 30ம் தேதி மதியம் வீட்டில் நஸ்சீமா பானு துாக்கிட்டு கொண்டார். குழந்தை அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது துாக்கிட்டு கொண்டது தெரியவந்தது. அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாவுக்கான காரணம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us