sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம் பெண் இரு மகள்களுடன் மாயம்

/

இளம் பெண் இரு மகள்களுடன் மாயம்

இளம் பெண் இரு மகள்களுடன் மாயம்

இளம் பெண் இரு மகள்களுடன் மாயம்


ADDED : செப் 26, 2024 02:35 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி, 7வது வீதி என்.ஜி.ஜி.ஓ., காலனி சிவக்குமார் மனைவி கஸ்துாரி, 31. கணவன் மனைவி இடையே குடும்ப தக-ராறு இருந்தது.

இதனால், தன் தாய் வீட்டில் கஸ்துாரி இருந்து வருகிறார். கடந்த, 24 மதியம், 2:00 மணிக்கு கஸ்துாரி தனது மகள்கள் பத்மஸ்ரீ, 13, விஜய்ஸ்ரீ, 10, ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாகியும் வீட்டுக்கு வர-வில்லை. இதுகுறித்து கஸ்துாரி தாய் மரகதமணி அளித்த புகார்-படி, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us