sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் திருடிய வாலிபர் கைது

/

கார் திருடிய வாலிபர் கைது

கார் திருடிய வாலிபர் கைது

கார் திருடிய வாலிபர் கைது


ADDED : மே 22, 2025 01:39 AM

Google News

ADDED : மே 22, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, மே 21

சென்னிமலையில், கார் திருடிய மதுரை மாவட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை அடுத்து அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், 43. இவர் கடந்த, 18ம் தேதி தன்னுடைய காரை வீட்டு முன் உள்ள, ெஷட்டில் நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் பார்த்த

போது காரை காணவில்லை. சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி, காரை திருடிய மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயராஜா, 28, என்பவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us