sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோவில் வாலிபர் கைது

/

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது


ADDED : அக் 19, 2024 02:27 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் கார்த்தி, 23; இவர், 16 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இருவர் வீட்டிலும் தேடியபோது அவினாசி அருகே இருவரும் சிக்கினர்.

விசாரணையில் சிறுமியிடம் கார்த்தி தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்-படி காங்கேயம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கார்த்-தியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us