ADDED : பிப் 17, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மதுவிலக்கு போலீசார், அரச்சலுாரை அடுத்த தலவுமலை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கூடுதல் விலைக்கு விற்க, 63 மது பாட்டில்களுடன் நின்ற வாலிபரை பிடித்தனர். விசாரணையில் ராமநாதபுரம், திருவெற்றியூர், குளத்-துாரை சேர்ந்த விக்னேஸ்மூர்த்தி, 23, என தெரிந்தது. மதுபாட்-டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

