ADDED : மார் 04, 2026 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மரப்பாலம் குடிசை மாற்று வாரியம் நடராஜா தியேட்டர் பின்புற பகுதியை சேர்ந்தவர் மோகன், 27; முனிசிபல் சத்திரம் மசூதி அருகே, 400 கிராம் கஞ்சாவுடன் நின்றிருந்தவரை, ஈரோடு மதுவிலக்கு போலீசார் பிடித்தனர்.
மோகனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

