sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளைஞர் பெருமன்றம்பிரசார இயக்கம்

/

இளைஞர் பெருமன்றம்பிரசார இயக்கம்

இளைஞர் பெருமன்றம்பிரசார இயக்கம்

இளைஞர் பெருமன்றம்பிரசார இயக்கம்


ADDED : மார் 05, 2024 01:51 AM

Google News

ADDED : மார் 05, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், வரலாறு காணாத வேலையின்மை, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ஒரு கோடி மக்கள் சந்திப்பு என்ற பிரசார இயக்கம், ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் நேற்று நடந்தது.

இ.கம்யூ., வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி, பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார். இ.கம்யூ., தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரமணி, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us