sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

/

கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்


ADDED : ஆக 28, 2025 01:39 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் லலித்குமார், 21, வேன் டிரைவர்; இவர் கோபி அருகே வெள்ளாங்கோவில், கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் நேற்று காலை, 9:00 மணிக்கு மிதந்தபடி மயங்கி கிடந்தார். அவரது குடும்பத்தார், சம்பவ இடத்துக்கு விரைந்து, லலித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து தாய் காந்திமதி, 40, கொடுத்த புகாரின்படி, சிறுவலுார் போலீசார்

வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us