sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

/

ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஆற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு


ADDED : ஜன 15, 2024 02:17 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி இறந்தார்.

வேப்பந்தட்டை அடுத்த வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 55; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை கோட்டைமேடு பகுதியில் கோமுகி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தார்.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us