sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பொங்கல் பண்டிகையையொட்டி அலைமோதிய மக்கள் கூட்டம்

/

பொங்கல் பண்டிகையையொட்டி அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி அலைமோதிய மக்கள் கூட்டம்


ADDED : ஜன 15, 2024 02:19 AM

Google News

ADDED : ஜன 15, 2024 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : பொங்கல் பண்டிகையையொட்டி, பொருட்கள் வாங்க கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகை இன்று 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மந்தைவெளி, அண்ணா நகர், சேலம் சாலை, துருகம் சாலை போன்ற பகுதிகளில் கரும்பு, மஞ்சள், பொங்கல் பானை உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் விற்பனை கடை அதிகளவில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த கடைகளில் பொருட்கள் வாங்க கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினர்.






      Dinamalar
      Follow us