sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

/

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி


ADDED : செப் 11, 2024 11:08 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சங்கராபுரம் அடுத்த எடுத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முனுசாமி, 35; கடந்த 9ம் தேதி இரவு 10:00 மணி அளவில் ஜம்பைக்கு சென்று கொண்டிருந்தார். ஜம்பை, சம்பத் செங்கல் சூளை அருகே சென்றபோது, எதிரில் அதிவேகமாக வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றோர் பைக்கை ஓட்டி வந்த ஜம்பையைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் காயமடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முனுசாமியின் தந்தை கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us