sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரூ.1.13 லட்சம் பறிமுதல்

/

ரூ.1.13 லட்சம் பறிமுதல்

ரூ.1.13 லட்சம் பறிமுதல்

ரூ.1.13 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 11, 2024 05:05 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தொகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு சப் இன்ஸ்பெக்டர் அஷ்டலட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் 3:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த காட்டுச்செல்லுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பல்லவாடி பகுதியைச் சேர்ந்த முருகன், 29, என்பதும், அவர், வசூல் செய்த பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us