sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

/

மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது

மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது


ADDED : மே 15, 2024 11:54 PM

Google News

ADDED : மே 15, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே மருந்து வியாபாரியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகத்தைச் சேர்ந்த சோலை மகன் வெங்கடேசன்,38; மருந்து மொத்த வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு சித்துாரில்இருந்து தனது மாருதி ஸ்விப்ட் காரில் தியாகதுருகம் சென்றார். அப்போது முன்னே சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பைக்கில் சென்ற புக்குளத்தைச் சேர்ந்த பாபு மகன் பரத்குமார், 26; வேலவன் மகன் கோபிநாத், 32; ஆகியோர் கார் கண்ணாடியை உடைத்து வெங்கடேசனை தாக்கியுள்ளனர்.

இது குறித்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து பரத்குமார் மற்றும் கோபிநாத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us