sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 03, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கெடிலம் கூட்டுரோடு அருகே பைக்கில் கஞ்சா விற்ற காட்டுஎடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் இளையராஜா, 27; என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா, கே.டி.எம்., பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், கொம்மசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற மணிகண்டன், 38; என்பவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us