sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

2 சிறுமிகள் மாயம் போலீஸ் விசாரணை

/

2 சிறுமிகள் மாயம் போலீஸ் விசாரணை

2 சிறுமிகள் மாயம் போலீஸ் விசாரணை

2 சிறுமிகள் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மே 03, 2024 10:20 PM

Google News

ADDED : மே 03, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்,- சங்கராபுரம் அருகே காணாமல் போன 2 சிறுமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கராபுரம் அடுத்த வளையாம்பட்டைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் புஷ்பா, 16; ஒன்பதாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

இவரை நேற்று அதிகாலை முதல் காணவில்லை.

மற்றொரு சிறுமி மாயம்


புதுபாலப்பட்டைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் விஜயதர்ஷனி, 17; இவர் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார்.

இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தனித்தனியே அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us