sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்

/

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்


ADDED : ஜூலை 02, 2024 04:45 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் 65 பேர் இறந்தனர். தொடர் சிகிச்சையில் குணமடைந்த 148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் குணமடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 6 பேர் என மொத்தம் 14 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us