/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்
/
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்
கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ்
ADDED : ஜூலை 02, 2024 04:45 AM
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 229 பேர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 65 பேர் இறந்தனர். தொடர் சிகிச்சையில் குணமடைந்த 148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரும் குணமடைந்ததை தொடர்ந்து நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 6 பேர் என மொத்தம் 14 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.