sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உண்டியலை உடைத்த 2 பேர் கைது

/

உண்டியலை உடைத்த 2 பேர் கைது

உண்டியலை உடைத்த 2 பேர் கைது

உண்டியலை உடைத்த 2 பேர் கைது


ADDED : மே 01, 2024 01:55 AM

Google News

ADDED : மே 01, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்த 2 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு கிராமத்தில் ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு மரம் நபர்கள் 2 பேர் உடைத்து காணிக்கை பணத்தை திருடு முயன்றனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் கோவிலுக்குள் சென்று அங்கு உண்டியலை உடைத்த 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பு.மாம்பாக்கம் அல்லாபகஷ் மகன் சையத்இக்பால், 30; முருகன் மகன் குரு, 19; எனத் தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us