sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


ADDED : ஆக 05, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 05, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், மேட்டுபாளையத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ஆகாஷ், 21; அரியலுார் மாவட்டம், இலுப்பையூர் பழனிவேல் மகன் பூபதி, 22; என்பது தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து, 20 கிராம் கஞ்சாவை பரிமுதல் செய்த கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us