sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம், கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

சாராயம், கஞ்சா விற்ற 2 பேர் கைது

சாராயம், கஞ்சா விற்ற 2 பேர் கைது

சாராயம், கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 08, 2024 04:17 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் சாராயம், கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூசப்பாடி அம்மன் கோவில் அருகே, சாராயம் விற்ற கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், 56; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், பெத்தானுார் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேசன், 20; என்பவரை கைது செய்து, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us