sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : செப் 02, 2024 09:24 PM

Google News

ADDED : செப் 02, 2024 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பைக்கில் வந்த 2 பேரை சோதனை செய்ததில் மது பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் வினோத், 21; கணேசன் மகன் பாண்டியன், 21; என தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us