sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராயம் விற்ற 2 பேர் கைது

/

சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது


ADDED : ஏப் 30, 2024 11:47 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்ற ராஜேந்திரன் மனைவி எலகாந்தம், 55; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.

இதேபோல் சப் இன்ஸ்பெக்டர் ராஜா சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சாராயம் விற்ற ரமேஷ், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.






      Dinamalar
      Follow us