sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவிலில் திருட முயன்ற 2 பேர் கைது

/

கோவிலில் திருட முயன்ற 2 பேர் கைது

கோவிலில் திருட முயன்ற 2 பேர் கைது

கோவிலில் திருட முயன்ற 2 பேர் கைது


ADDED : மே 30, 2024 11:13 PM

Google News

ADDED : மே 30, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கோவிலில் திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி சாலையில் ஸ்ரீஅழகத்தால் அம்மன் பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் 2 பேர் திருட முயன்றனர்.

சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், 2 பேரையும் பிடித்து சின்னசேலம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் கனியாமூர் காமராஜர் நகர் கலியன் மகன் சீனுவாசன், 50; சின்னசேலம் திரு.வி.க.,நகர் குணசேகர் சசிக்குமார், 23; என்பதும், தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us