sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்

/

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்


ADDED : மார் 22, 2024 10:18 PM

Google News

ADDED : மார் 22, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

எஸ்.பி., சமய்சிங் மீனா செய்திக்குறிப்பு:

வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி, மாவட்ட காவல்துறை சார்பாக எஸ்.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறை, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும். இதற்கான பிரதயேக உதவி வாட்ஸ் ஆப் எண் 98845 10097 வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் இந்த உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு, மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம்.

மேலும் தேர்தல் தொடர்பாக வதந்தி மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பரப்புவர்கள் குறித்து தகவல்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us