sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்திய 3 பேர் கைது

/

மணல் கடத்திய 3 பேர் கைது

மணல் கடத்திய 3 பேர் கைது

மணல் கடத்திய 3 பேர் கைது


ADDED : செப் 09, 2024 06:13 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆற்றில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து ஜே.சி.பி., டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் பழையனுர் கிராமத்தில் மணி ஆற்றில் நேற்று மாலை மணல் கடத்தல் தடுப்பு சோதனை மேற்கொண்டார்.

அப்போது ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பழையனுார் கிருஷ்ணமுர்த்தி, 45; வெங்கடேசன் மகன் மனோஜ் பிரபாகர், 23; மேல்சிறுவளுர் அப்துல் ரசாக் மகன் சம்சுதின், 39; ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு டிப்பர் லாரி, ஒரு டிராக்டர், ஒரு ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் ஒன்றரை யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us