sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விபசார வழக்கில் 3 பேர் கைது

/

விபசார வழக்கில் 3 பேர் கைது

விபசார வழக்கில் 3 பேர் கைது

விபசார வழக்கில் 3 பேர் கைது


ADDED : ஆக 25, 2024 06:29 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அருகே ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சங்கராபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் சம்பவம் இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர்.

அதில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. உடன் அங்கிருந்த, பெண் புரோக்கர் தேவி, 36; அவரது தாய் ராஜம்மாள், 52; ஜெயராமன், 58; ஆகிய 3 பேரை கைது செய்து, 5 பெண்களை மீட்டனர்.






      Dinamalar
      Follow us