sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இடத்தகராறில் 3 பேர் கைது

/

இடத்தகராறில் 3 பேர் கைது

இடத்தகராறில் 3 பேர் கைது

இடத்தகராறில் 3 பேர் கைது


ADDED : மே 10, 2024 01:40 AM

Google News

ADDED : மே 10, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: காரனுார் கிராமத்தில் இடத்தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் அடுத்த காரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 51; குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி நதியரசி, 31; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், நதியரசி தனது கணவர் மற்றும் உறவினருடன் சேர்ந்து நாராயணனை தாக்கினார்.

புகாரின்பேரில், நதியரசி, சுப்ரமணியன், 40; நாராயணசாமி, 58; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us